அறநூல்கள்
அறநூல்கள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
பாடத்திட்டங்கள்:NEW SYLLABUS [ UPDATED ON 2025 ]
- அறநூல் தொடர்பான செய்திகள்:
- நாலடியார்
- நான்மணிக்கடிகை.
- பழமொழி நானூறு.
- முதுமொழிக்காஞ்சி,
- திரிகடுகம்,
- இன்னாநாற்பது.
- சிறுபஞ்சமூலம்,
- ஏலாதி,
- அவ்வையார் பாடல்கள்
பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் :
- சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று வழங்கலாயிற்று.
- தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் ஆகும்.நம் முன்னோர்கள் உருவாக்கிய, மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூல்கள் அறநூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
- தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் என அழைக்கப்படுகின்றன.
இவை ஒவ்வொன்றும் பல்வேறு புலவர்களால் தனித்தனியான பாடப்பட்டவை.
TNPSC ARANULKAL NEW SYLLABUS [ UPDATED ON 2025 ] STUDY NOTES:
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- பழமொழி
- முதுமொழிக் காஞ்சி
- திரிகடுகம்
- இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று)
- சிறுபஞ்சமூலம்
- ஏலாதி
- ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள்
TNPSC OLD SYLLABUS :
அறநூல்கள் – 11
அகநூல்கள் – 6
புறநூல் – 1

![TNPSC ARANULKAL STUDY MATERIAL -NEW SYLLABUS [ UPDATED ON 2025 ] TNPSC ARANULKAL STUDY MATERIAL -NEW SYLLABUS [ UPDATED ON 2025 ]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFsBGsqOyGQmh-y14ia3sFT5QE63DA_zf3JtsvUEh09qbx8qqs2xoQdfkdu5baRCwAAdL3piTuouy5KIiQEcf3gY75gHtDsrUoFP1fuan9Wyfm8ypuhURKgpQFXaY9V1X1R5UN_SlSqdC3bsNI5wZB2SA2ur3YX2z4_pnSUXJpVjBVfUT9_ezNIK3HMr4/s16000/TNPSC%20TAMIL%20.jpg)