UNIT IV: INDIAN POLITY (15 QUESTIONS)
Constitution of India Preamble to the Constitution Salient features of the Constitution Union, State, and Union Territory; Citizenship, Fundamental Rights, Fundamental Duties, Directive Principles of State Policy; Union Executive, Union Legislature State Executive, State Legislature - Local Governments, Panchayat Raj; Spirit of federalism: Centre State relationships: Election - Judiciary in India - Rule of Law, Corruption in public life Anti-Corruption measures Lokpal and Lokayukta Right to Information Empowerment of Women Consumer Protection Forums- Human Rights Charter, Political parties and political system in Tamil Nadu and India: Current affairs.
இந்திய ஆட்சியியல்:
இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் – ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்.குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் – மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் – உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ். கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய – மாநில உறவுகள்.-தேர்தல் – இந்திய நீதி அமைப்புகள் – சட்டத்தின் ஆட்சி. பொது வாழ்வில் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் – லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா – தகவல் அறியும் உரிமை – பெண்களுக்கு அதிகாரமளித்தல் – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் – மனித உரிமைகள் சாசனம்.
இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முகவுரை:
(CONSTITUTION OF INDIA PREAMBLE TO THE CONSTITUTION ) ONLONE TEST:
1.இந்திய அரசியலமைப்பு தொடக்கத்தில் பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.?
A) 22
B) 24
C) 18
D) 10
ANS:A) 22
2.இந்திய அரசியலமைப்பின் முகவுரையை ---------- என்பவர் அரசயலமைப்பின் அடையாள அட்டை என்று வர்ணித்தார். ?
A) எம்.எம்.சிங்வி
B) K.A. பல்கிவாலா
C) இராஜேந்திர பிரசாத்
D) இராதா கிருஷ்ணன்
ANS:B) K.A. பல்கிவாலா
3. ---------ஆண்டு செய்யப்பட்ட --------வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டப்படி முகவுரையில் சமதர்ம (Socialist), மதசார்பற்ற (Secular), நில ஒருமைப்பாடு போன்ற சொற்றொடர்கள் சேர்க்கப்பட்டன. ?
A) 43-வது , 1975
B) 41-வது, 1975
C) 42-வது, 1976
D) 44-வது, 1976
ANS:C) 42-வது, 1976
4.அரசியல் நிர்ணய சபை -------- அன்று முதல் கூட்டத்தை நடத்தியது.?
A) டிசம்பர் 9, 1946
B) டிசம்பர் 6, 1946
C) டிசம்பர் 9, 1950
D) டிசம்பர் 6, 1950
ANS:A) டிசம்பர் 9, 1946
5.இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையில் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்?
A) நவம்பர் 26 , 1949
B) ஜனவரி 26 , 1949
C) டிசம்பர் 9, 1950
D) டிசம்பர் 6, 1949
ANS:A) நவம்பர் 26 , 1949
6.இந்தியாவில் அரசாங்கமும் குடியரசுத் தலைவரும் தேர்ந்தெடுக்கப் படுவதால் இதனை ---------- என்கிறோம்.?
A) நாடாளுமன்றக் குடியரசு
B) மக்களாட்சிக் குடியரசு
C) கூட்டாட்சி முறை
D) சமய சார்பற்றக் குடியரசு
ANS:B) மக்களாட்சிக் குடியரசு
7.முகவுரையில் காணப்படும் இந்த சுதந்திரம். சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய சொற்றொடர்கள் ---------- யிலிருந்து எடுக்கப்பட்டதாகும்?
A) அமெரிக்கப் புரட்சி
B) பிரெஞ்சுப் புரட்சி
C) பிரிட்டிஷ் புரட்சி
D) 1857 இந்தியப் புரட்சி
ANS:B) பிரெஞ்சுப் புரட்சி
8.முகவுரை அரசியலமைப்பின் ஒருங்கணைந்த பகுதியே என்று உச்சநீதி மன்றம் எந்த வழக்கில் தீர்ப்பளித்தது.?
1.1973-ல் நடைபெற்ற கேசவானந்த பாரதி எதிர் கேரள அரசு வழக்கு
2.1965-ல் நடைபெற்ற எல்.ஐ.சி. எதிர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆய்வு மையம் வழக்கு
3.1960-ல் பெருவாரி எதிர் யூனியன் வழக்கு
A) 1 மற்றும் 3 சரி
B) 1 மற்றும் 2 சரி
C) 2 மற்றும் 3 சரி
D) 1, 2 ,3 சரி
ANS:B) 1 மற்றும் 2 சரி
9.இந்திய அரசிலமைப்பு எழுதி முடிக்கப்பட்ட எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் ?
A) 2 ஆண்டுகள், 10 மாதங்கள், 18 நாட்கள்
B) 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள்
C) 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 26 நாட்கள்
D) 2 ஆண்டுகள், 10 மாதங்கள், 26 நாட்கள்
ANS:B) 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள்
10.இந்திய அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் ?
A) நவம்பர் 26 , 1949
B) டிசம்பர் 6, 1946
C) டிசம்பர் 9, 1950
D) டிசம்பர் 6, 1949
ANS:B) டிசம்பர் 6, 1946
11.அரசியல் நிர்ணய சபை ----------- கீழ் ஏற்படுத்தப்பட்டது ?
A) 1928ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்
B) 1935ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்
C) 1949ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்
D) காபினெட் தூதுக்குழுத் திட்டம்
ANS:D) காபினெட் தூதுக்குழுத் திட்டம்
12.அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர் ?
A) டாக்டர் ராஜேந்திர பிரசாத்
B) டாக்டர் அம்பேத்கார்
C) டாக்டர் சச்சிதானந்த சின்கா
D) ஜவகர்லால் நேரு
ANS:B) டாக்டர் அம்பேத்கார்
13.அரசியல் நிர்ணய சபையின் தலைவராகப் பணியாற்றியவர் ?
A) டாக்டர் ராஜேந்திர பிரசாத்
B) டாக்டர் அம்பேத்கார்
C) டாக்டர் சச்சிதானந்த சின்கா
D) ஜவகர்லால் நேரு
ANS:A) டாக்டர் ராஜேந்திர பிரசாத்
14.இந்திய அரயல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராகப் பணியாற்றியவர் ?
A) டாக்டர் ராஜேந்திர பிரசாத்
B) டாக்டர் அம்பேத்கார்
C) டாக்டர் சச்சிதானந்த சின்கா
D) ஜவகர்லால் நேரு
ANS:C) டாக்டர் சச்சிதானந்த சின்கா
15. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை ?
A) 299
B) 300
ANS:A) 299
16. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை ?
A) 22
B) 30
ANS:D) 25
17.அரசியலமைப்புக்கான முகவுரையை நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தியவர் ?
A) டாக்டர் ராஜேந்திர பிரசாத்
B) டாக்டர் அம்பேத்கார்
C) டாக்டர் சச்சிதானந்த சின்கா
D) ஜவகர்லால் நேரு
ANS:D) ஜவகர்லால் நேரு
18.இந்திய அரசியல் நிர்ணய சபை முழு இறைமை பெற்ற அமைப்பாக மாறிய நாள் ?
A) ஜனவரி 26 , 1950
B) ஆகஸ்ட் 15, 1947
C) டிசம்பர் 9, 1947
D) டிசம்பர் 6, 1949
ANS:B) ஆகஸ்ட் 15, 1947
19.இந்தியா சுதந்திரம் பெறும்போது அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் ?
A) டாக்டர் ராஜேந்திர பிரசாத்
B) டாக்டர் அம்பேத்கார்
C) டாக்டர் சச்சிதானந்த சின்கா
D) ஜவகர்லால் நேரு
ANS:A) டாக்டர் ராஜேந்திர பிரசாத்
20. இந்திய அரசியலமைப்பில் சமய சார்பற்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
(1) அரசு அனைத்து மதங்களை காக்கின்றது
(2) எந்த அரசும் எந்த மதத்தையும் தனியாக உயர்த்தக்கூடாது
(3) சமய சார்பற்ற என்ற சொல் அரசியலமைப்பின் அடிப்படை ஆகும்
(4) அரசு அனைத்து மதங்களையும் புறக்கணிக்கிறது
A) (1), (2) சரியானது (3), (4) தவறானது
B) (2), (3) சரியானது -(1), (4) தவறானது
C) (1), (2), (3) சரியானது (4) மட்டும் தவறானது
D) (4) மட்டும் சரியானது (1), (2), (3) தவறானது
ANS:C) (1), (2), (3) சரியானது (4) மட்டும் தவறானது
21.இந்திய அரசியலமைப்பு, முதல் மற்றும் முதன்மையாக ஒரு சமூக ஆவணமாகும்" எனக் கூறியவர் யார் ?
A) கிரன்வில் ஆஸ்டின்
B) பைலி
C) மோதிலால் நேரு
D) ஜவகர்லால் நேரு
ANS:A) கிரன்வில் ஆஸ்டின்
22.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த பிரிவு, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் பற்றி பேசுகிறது ?
A) பிரிவு 2
B) பிரிவு 12
C) பிரிவு 38
D) பிரிவு 243
ANS:C) பிரிவு 38
23.இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் பயன்படுத்தப்படும் 'சகோதரத்துவம்' என்ற சொல்தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும் ?
(a) அது பிராந்தியவாதத்திற்கு இடமளிக்காது
(b) அது வகுப்புவாதத்திற்கு இடமளிக்கும்
(c) அது சாதியவாதத்திற்கு இடமளிக்காது.
A) (a) மற்றும் (c)
B) (b) மற்றும் (c)
C) (a) மட்டும்
ANS: A) (a) மற்றும் (c)